“ தொண்டு செய்வாய் தமிழுக்கு
துறை தோறும், துறை தோறும் துடித்தெழுந்தே!”
என்ற பாவேந்தரின் கூற்றுக்கிணங்க நமது தாய்மொழிக்கு ஏதேனும் தொண்டு செய்யும் நோக்கில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டது.
பல்வேறு உணர்வுப்பூர்வமான கவிதைகளும் தன்னம்பிக்கை வரிகளும் சேர்ந்த தொகுப்பாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.
இந்த நவீன தொழில்நுட்ப உலகில் , கவித்துவ கருத்துக்கள்
காகித வடிவில் மறைந்தாலும்
“கைபேசி கிறுக்கல்கள்” மூலம் மக்களை அடைந்தே தீரும்.
-7%
கைபேசி கிறுக்கல்கள்
Estimated delivery dates: Feb 9, 2026 - Feb 13, 2026
₹185.07 Save:₹14.00(7%)
Available in stock
Description
Additional Information
| Weight | 0.15 kg |
|---|---|
| Dimensions | 21.6 × 14 × 0.7 cm |
| Binding Type | Paperback |
| Languages | |
| Publishers |
Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.






Reviews
There are no reviews yet.