Description

சரி விடு… சரி விடு… இப்படிச் சொல்லிச் சொல்லியே காலத்தை பலர் ஓட்டிச் செல்கின்றனர்.

மதத்தைத் திணித்து; பெயரைத் திணித்து; “உன் சாமி பேர, தடுக்கி கீழ விழுந்தாக் கூடச் சொல்லிடக் கூடாது” என்று கட்டளைப் பிறப்பித்து; தடுக்கி விழுந்தால், என்ன வார்த்தை உங்கள் வாயிலிருந்து வரவேண்டும் என்பதை போதித்து; உன் தாய், தந்தைக்கு நீ செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளைத் தடுத்து நிறுத்தி…. இன்னும் பல…

இவற்றைத் தங்கள் வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர்களுக்குத் தெரியும்… சுயமரியாதை, வாழ்வில் மட்டுமல்ல, பெயரளவில் கூட இல்லை என்று!!!

மதத்திணிப்புகளாலும், பெயர்த் திணிப்புகளாலும் திக்குமுக்காடிப்போன மனித உறவுகளின் மீளா சோகத்தையும், வெறுமைகளையும் கண்ணியத்துடன் என் நூலில் நான் பதிவு செய்துள்ளேன்.

Additional Information
Weight0.10 kg
Dimensions21.6 × 14 × 0.6 cm
Binding Type

Paperback

Languages

Publishers

About Author

“இவர்களின் மகள்” என்று பள்ளியின் முதல் நாளில் நான் அடையாளப்படுத்தப்பட்டேன். பிறகு, என் பள்ளிகளிலும், பொறியியல் கல்லூரியிலும் “என் பெற்றோர் இவர்கள்” என்று ஏற்றம் கண்டது என் அடையாளம். சமுதாயத்தில் எனக்கென்று ஒரு அடையாளத்தை நான் ஏற்படுத்த முனைந்த போது, பலரின் புதைந்து போன “பெயர்” என்னும் அடையாளத்தை தூசித் தட்டி எடுத்திருக்கிறேன். தமிழ் கூர்மையானது… என் பேனாவும் கூர்மையானது… நான் சரண்யா புல்கானின்!

Reviews
Ratings

0.0

0 Product Ratings
5
0
4
0
3
0
2
0
1
0

Review this product

Share your thoughts with other customers

Write a review

Reviews

There are no reviews yet.